ENGLAND VS INDIA:முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து…!இரண்டாம் நாள் என்னவாகும் ?

Default Image

நேற்று  இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கியது.இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
நேற்று  இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்த முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இன்றும் வானிலையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாவது தொடங்குமா என்ற சந்தேகத்தில் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்