தமிழகத்தில் 5 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு ஓராண்டுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு!

Default Image

தமிழக அரசு தமிழகத்தில் உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக் கட்டட அனுமதி பெறாத பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில் , 2019 மே 31ஆம் தேதி வரை தற்காலிக அங்கீகாரம் செல்லுபடியாகும்.
பள்ளி மாணவர்களின் நலன் கருதி அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு ஓராண்டுக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்