ஆகஸ்ட் 11 ம் தேதி நடைபெறவிருந்த குறிஞ்சி விழா திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி ரத்து!
கொடைக்கானலில் ஆகஸ்ட் 11 ம் தேதி நடைபெறவிருந்த குறிஞ்சி விழா திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.விழா நடைபெறும் மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மாவட்ட நிர்வகம் மற்றும் சுற்றுலாத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.