பிரபல நடிகை சுட்டுக்கொலை …!15வது முறையாக தொடரும் வன்முறை …!

Default Image

பாகிஸ்தானில் பிரபல பாடகியும் நடிகையுமான ரேஷ்மா அவரது கணவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
Image result for Pakistani actress Reshma
பிரபல பாடகியும் நடிகையுமான ரேஷ்மா  பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள நவ்ஷேரா கலன் பகுதியில் குடியிருந்து வந்தார்.திடீரென ரேஷ்மாவுக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட மோதலில் அவர் கையில் வைத்திருந்த துப்பாகியால் ரேஷ்மாவை சுட்டு விட்டார்.சுட்ட பின்னர் அவர் தப்பி விட்டதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் போலீஸ் விசாரணையில் ரேஷ்மா இவருக்கு நான்காவது மனைவி என்றும் கூறப்பட்டுள்ளது.பின்னர் கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஓராண்டில் மட்டும் பாகிஸ்தானில் பெண் கலைஞர்களுக்கு எதிராக வன்முறை இழைக்கப்படுவது இது 15வது முறையாகும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்