நாளை  தமிழகம், புதுச்சேரியில் பெட்ரோல் பங்குகள், மருந்து கடைகள் இயங்காது !

Default Image

நாளை  தமிழகம், புதுச்சேரியில் பெட்ரோல் பங்குகள், மருந்து கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் இயங்காது” என்று  தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்