சென்னையில் காவேரி மருத்துவமனை  முன் கூடுதலாக போலீஸ் குவிப்பு!

Default Image

காவேரி மருத்துவமனை  முன் சென்னையில் கூடுதலாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தியால் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.இதனால் காவேரி மருத்துவமனை முன்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் தொண்டர்களின் வருகை அதிகரித்துள்ளதால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொண்டர்கள் வருகையால் சென்னை மாநகர காவல் ஆணையர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இதில் சென்னையில் உள்ள 4 காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 12 துணை ஆனையர்களுடன் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை ஈடுபட்டுள்ளனர்.இந்த ஆலோசனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுவருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்