விருதுநகர் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த  ஆசிரியர் மீது வழக்கு பதிவு !

Default Image

விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையம் அருகே தாவாய்புரத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த  ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக  நெல்லை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜபாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்