அரியலூர் அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் உரிமையாளர் உயிரிழப்பு!

Default Image

அரியலூர் மாவட்டம்  திருமானூர் அருகே கரைவெட்டிபரதூரில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிடப்பட்ட தனது காளையை அடக்க முயன்றபோது உரிமையாளர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்