அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசும்  ஆளுநர் கிரண்பேடி!புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

Default Image

அதிகாரிகளை மிரட்டும் வகையில் ஆளுநர் கிரண்பேடி பேசி வருவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.மேலும்  தன்னிச்சையாக அதிகாரம் இல்லாத ஆளுநர் ஆய்வு செய்து என்ன பலன்? என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுபியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்