சிலைக் கடத்தல் வழக்குகளில் விசாரணை திசைமாறி போகக்கூடாது என்பதாலேயே சிபிஐக்கு மாற்றம் !அமைச்சர் ஜெயக்குமார்

சிலைக் கடத்தல் வழக்குகளில் விசாரணை திசைமாறி போகக்கூடாது என்பதாலேயே சிபிஐக்கு மாற்றம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், சிலைக் கடத்தல் விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்பதே அரசின் நோக்கம். சிலைக் கடத்தல் வழக்குகளில் பல்வேறு மாநிலங்கள், நாடுகளுக்கு தொடர்பு இருக்கலாம்.குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment