கல்வித்துறையில் முறைகேடுகள், ஊழல்கள் என எந்த தவறும் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!ஜி.கே.வாசன்

Default Image

கல்வித்துறையில் முறைகேடுகள், ஊழல்கள் என எந்த தவறும் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார் .மேலும்  கடும் நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நலன்காக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்