ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் விவகாரத்தில்  சிறப்பாக செயல்பட்டார்!மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

Default Image

ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் விவகாரத்தில்  சிறப்பாக செயல்பட்டார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.மேலும்  சிலைகள் வெளிநாடுகளில் உள்ளதால் சி.பி.ஐ-யால் தான் மீட்க முடியும். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் அதனை வரவேற்போம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்