வெளிப்படையாக சிலை கடத்தல் வழக்கு விசாரணை நடைபெறவேண்டும் என்பதற்காகவே சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Default Image

வெளிப்படையாக சிலை கடத்தல் வழக்கு விசாரணை நடைபெறவேண்டும் என்பதற்காகவே சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சிலை கடத்தல் வழக்கு ஒரு தனி நபரின் விளம்பரத்திற்காக நடைபெறக்கூடாது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் அறிவிப்புக்கு பிறகுதான் முடிவு எடுக்கப்படும் .கிராமங்கள் தோறும் மருத்துவமனை உள்ளது. விளம்பரங்களை நம்பி வீட்டில் பிரசவம் பார்க்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்