38 சவரன் நகை, ரூ.50,000 பணம் ஜெகநாதன் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை!

Default Image

38 சவரன் நகை, ரூ.50,000 பணம்  திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஆடிட்டர் ஜெகநாதன் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்