முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு  இரங்கல்!

Default Image

முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு  இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும்  உத்தரவு பிறப்பித்துள்ளார்,.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்