எச்சரிக்கை …!ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதலமைச்சர் உயிருக்கு ஆபத்து …!பாக். தீவிரவாதிகள் டார்கெட் …!

Default Image

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உளவுத்துறையினர் சில மாதங்களுக்கு முன்னதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் உள்ள முக்கியமான தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர்.
Image result for உளவுத்துறை
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள்  உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை  தெரிவித்துள்ளது.மத்திய பிரதேச மாநிலத்தில் சிக்கிய ஒரு நபர் மூலம் இது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Image result for ஆகஸ்ட் 15
மேலும் ஆகஸ்ட்  15-ஆம்  தேதி சுதந்திர தினத்தன்று லக்னோவில் நடக்கும் விழாவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொடி ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார்.இந்த நேரத்தில் அவர் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Image result for யோகி
இதனையடுத்து ம.பி.போலீசார் .உ .பி .போலீசாருக்கு இந்த தகவலை தெரிவித்ததை அடுத்து  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.மேலும் ஆகஸ்ட்  15-ஆம்  தேதி மூன்று அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்