நிலத்தை அளக்க அசோக் ராஜ் என்பவரிடம் காஞ்சிபுரம் பெருநகராட்சி நிலஅளவை பிரிவில் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி சர்வேயர் சங்கரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.பின்னர் காஞ்சிபுரம் பெருநகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர நிலஅளவை பிரிவு அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.