நாதெள்ளா ஜுவல்லரியின் சுமார் ₹328 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் ..!

Default Image

அமலாக்கத்துறை  நாதெள்ளா ஜுவல்லரியின் சுமார் ₹328 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது. வங்கி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்