மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கைது …!கைதுக்கு 50க்கும் மேற்பட்டோர் போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபயணம் மேற்கொண்ட நிலையில் கைது செய்ததை கண்டித்தும், உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.