நீட் அகில இந்திய கலந்தாய்வுக்கு தடை! உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீட்டு மனு தாக்கல்!

Default Image

சிபிஎஸ்இ நீட் அகில இந்திய கலந்தாய்வுக்கு தடை விதித்த நாக்பூர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

சிபிஎஸ்இயின் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காக உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்