பொதுமக்களுக்கு இடையூறு எற்படுத்தாமல் திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்!திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்

Default Image

திமுக தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத் தொண்டர்கள் அனைவரும் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காமல் அமைதி காக்க வேண்டும்.

மேலும் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காமல் திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு எற்படுத்தாமல் திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும்  திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்