டெல்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்! கிரீன்பீஸ் அமைப்பு..

Default Image

டெல்லியில் பெய்த தொடர் மழையால் காற்றில் உள்ள தரம் அதிகரித்துள்ளது.

டெல்லியில் காற்று  மாசுபாடு காரணமாக மக்கள் அவதியுற்று வந்ததாகவும் தற்போது பெய்த தொடர் மழை காரணமாக காற்றில் உள்ள மாசு குறைந்து காற்றில் உள்ள தரம் அதிகரித்துஉள்ளதாக சுற்றுசூழல் அமைப்பான கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.B 10 மாசுவின் நிலை 32 ஆகவும்,B 2.5 மாசுவின் நிலை 29 ஆகவும் மாறியுள்ளது. இதே நிலை நீடிக்க வேண்டும் என்றால் மாசு ஏற்படுத்தும் காரணிகளை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்