கர்ப்பிணி ஆடு மரணம் …! 8 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்..!

Default Image

ஹரியானா மாநிலத்தில் ஆட்டை 8 பேர் கொண்ட கும்பல் கூட்டு வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் சினை ஆட்டை 8 பேர் கொண்ட கும்பல் கூட்டு வன்கொடுமை செய்ததில் ஆடு உயிரிழந்தாக ஆட்டின் உரிமையாளர் புகார் கொடுத்துள்ளார்.அவர் கொடுத்த புகாரின் பேரில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு,விசாரணை நடைபெற்றுவருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்