மேலும் 2 நாட்கள் மருத்துவமனையில் கருணாநிதி! மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு ! டிகேஎஸ் இளங்கோவன்

Default Image

கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராகி விட்டது என்று  திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் முதல் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

ஆனால் நேற்று இரவு கருணாநிதி இல்லமான கோபாலபுரத்திற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.பின்னர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி.இதனால் பல்வேறு அரசியல் தலைவர்களும் ,தொண்டர்களும் அவரை பார்க்க படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது  திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில்,கருணாநிதி 2 நாட்கள்  காவேரி மருத்துவமனையில் மருத்துவர்களின் மேற்பார்வையில் இருப்பார்.அவருக்கு ரத்த அழுத்தம் சீராகி விட்டது என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்