தனிப்பட்ட முறையில் பள்ளிகளை மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை!மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்
தனிப்பட்ட முறையில் பள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை என்று சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது குறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அனுப்பிய சுற்றறிக்கையில் ,சிறப்பு அதிகாரி மூடப்படும் பள்ளிகளை நடத்த நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சொந்த ஆதாயத்திற்காக மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை பயன்படுத்தக்கூடாது . கூடுதல் கட்டணம் பெற்றோர் செலுத்தவில்லை என்றால் பள்ளி மூடப்படும் என தனியார் பள்ளி கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.