அனந்த்நாக் பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!
அனந்த்நாக் மாவட்டம் ஸ்ரீகுஃப்வாரா (Srigufwara) பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலை முதல் அங்கு தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில், தீவிரவாதிகள் இருவரை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.