மக்கள் மீது சுமையை ஏற்றும் வகையில் சொத்து வரியை  உயர்த்துவது கண்டனத்திற்குரியது! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Default Image

சொத்து வரி உயர்வை உள்ளாட்சிகளில் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், மக்கள் மீது சுமையை ஏற்றும் வகையில் சொத்து வரியை  உயர்த்துவது கண்டனத்திற்குரியது.சொத்து வரியை உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்து மாற்றியமைக்க வேண்டும் .உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் தாமதிப்பதால் நகராட்சி நிர்வாகத்தில் தேக்க நிலை உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்