தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இலங்கை!இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி !

Default Image

இலங்கையில் -தென் ஆப்ரிக்கா இடையேயான 2 -வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கொழும்புவில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 388 ரன்களும் ,தென் ஆப்ரிக்கா அணி 124 ரன்களும் அடித்தது.


2-வது இன்னிங்சில் இலங்கை அணி 275 ரன்களுடன் டிக்ளேர் செய்தது
இதனால் 490 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2 வது இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி 290 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுளி
இதனால் இலங்கை அணி தென் ஆப்ரிக்காவை 2-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது.

இலங்கை பேட்ஸ்மேன் கருணாரத்னே ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்