சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு…!பிளாஸ்டிக் பைகள், டப்பா உள்ளிட்டவற்றை கொண்டு வர தடை!

Default Image

பிளாஸ்டிக் பொருட்களை  சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள்  எடுத்துச் செல்ல தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருமுடியில் பிளாஸ்டிக் பைகள், டப்பா உள்ளிட்டவற்றை கொண்டு வர தடை  விதித்துள்ளது கேரள உயர்நீதிமன்றம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்