சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு…!பிளாஸ்டிக் பைகள், டப்பா உள்ளிட்டவற்றை கொண்டு வர தடை!
பிளாஸ்டிக் பொருட்களை சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் எடுத்துச் செல்ல தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருமுடியில் பிளாஸ்டிக் பைகள், டப்பா உள்ளிட்டவற்றை கொண்டு வர தடை விதித்துள்ளது கேரள உயர்நீதிமன்றம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.