அரசு சட்டக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று..!

Default Image

மிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கியது.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, மதுரை அரசு சட்டக்கல்லூரி, திருச்சி அரசு சட்டக்கல்லூரி, கோயம்புத்தூர் அரசு சட்டக்கல்லூரி, திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி, செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி உள்ளிட்ட 11 அரசு சட்டக்கல்லூரிகளில் 1411 இடங்கள் உள்ளன.

5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி. சட்டப்படிப்பில் சேர்ந்து படிப்பதற்காக 644 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதனை பரிசீலனை செய்ததில் 302 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்