இந்தியாவின் அம்மா இனி இவர்தான் தமிழிசை ஆக்ரோஷம்

Default Image

பாஜக மகளிர் அணி  மாநாடு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்றது. இது தமிழ் மகள் தாமரை என்ற பெயரில் நடைபெற்றது .இதில் பாஜக மகளீர் அணி தேசிய  தலைவி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் கலந்துகொண்டனர் .

இதில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் பாஜக ஆட்சி நடைபெற வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே பெருகிக்கொண்டு இருப்பதாகவும் .தமிழகம் தாமரையை நோக்கி வந்துகொண்டு இருப்பதகவும் தாமரை மலர்ந்தால் தான் தமிழகத்தில் மதுவை முழுமையாக ஒழிக்க முடியும் என்று அவர் கூறினார்.

இதனைதொடர்ந்து பேசிய தமிழிசை பெண்களுக்காக பிரதமர் மோடி செய்ததை  பட்டியலிட்டுவிட்டு தமிழகத்திற்கு மட்டுமில்லை இனி இந்தியாவிற்கே மோடி தான் அம்மா என்று கூறினார் .

Dinasuvadu

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்