டெல்லிக்கே ராஜா என்றாலும் இங்க நாங்கதான் ராஜா..! செல்லூர் ராஜூ

Default Image

தமிழகத்தை அதிமுக தான் ஆளும் எனத் தெரிவித்த கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ, டெல்லிக்கே ராஜா என்றாலும், இங்க நாங்கதான் ராஜா  எனும் பழமொழியை சுட்டிக் காட்டி, பா.ஜ.க.வை சாடினார். மேலும் மாநிலக் கட்சிகள் தான் தமிழகத்தை ஆளும் எனக் கூறினார். மீம்ஸ் வருவது ஜாலி தான் என்றும், எப்படியாவது மக்கள் மனதில் பதிந்து விடுகிறோமே என்றும் தெரிவித்தார்.

நாட்டில் பசியே இல்லாத மாநிலம் தமிழகம்தான்; பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுகின்றன: அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது, எனக்கு சிறு வயதில் இருந்தே சமூகசேவை செய்ய ஆசை.அதனால் தான் நான்அரசியலுக்கு வந்தேன். இப்பொது அரசியலுக்கு வந்த பிறகும் நான் அதை செய்கிறேன். அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவே என் வாழ்க்கை என்று கூறினார்.

கூட்டறவு சங்க தேர்தல் தாமதத்திற்கு திமுகவே காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்