தோனியின் ஓய்வு குறித்து நாம் முடிவெடுக்க கூடாது : சச்சின் டெண்டுல்கர்

Default Image

இந்திய-இங்கிலாந்து இடையேயான போட்டிகள் இங்கிலாந்து ல் நடைபெறுகிறது.மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது. இதனால், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.Image result for சச்சின் டெண்டுல்கர், டோனிபோட்டி முடிந்த பிறகு மைதானத்தில் இருந்து இந்திய வீரர்கள் டிரெஸ்சிங் ரூம்க்கு சென்றார்கள். அப்போது, முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி நடுவரிடம் இருந்து பந்தினை வாங்கினார்.இது அவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெரும் அறிவிப்புக்காக இப்படி பண்ணினார் என்று ரசிகர்கள் கூறினார்கள். இதற்க்கு முன் இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.அப்போது இது மாதிரியே நடுவர்களிடம் இருந்து ஸ்டம்ப் ஐ வாங்கியுள்ளார்.அத்துடன் ஒப்பிட்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட போகிறார்கள் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.Image result for சச்சின் டெண்டுல்கர், டோனி

இதற்கு பதிலளித்த சச்சின்  ‘தோனியின் ஓய்வு குறித்து நாம் முடிவெடுக்க கூடாது, அவர் தான் தீர்மானிக்க வேண்டும் : சச்சின் டெண்டுல்கர் ஆதரவு

Image result for சச்சின் டெண்டுல்கர், டோனி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்