யூ டூப் வீடியோவை பார்த்து மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்!!

Default Image

திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் புஸ்பா.இவரது கணவர் ராமதாஸ்.இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.புஸ்பாவின் நடத்தை மீது  ராமதாசுக்கு எப்போதும் சந்தேகப்பார்வை உண்டு.

இந்த சமயத்தில் புஸ்பா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தார்.இதற்கு வேறு யாரோ தான்  கரணம் என்று ராமதாஸ் கருதினார்.இதனால் இருவர்க்கும் இடையில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்குமாம்.

சந்தேகத்தின் விளைவாக ராமதாஸ் புஸ்பாவை கொலை செய்ய தயாரானார்.இதற்காக ஒருமதமாக யு டூப் ல் கொலைசெய்வது எப்படி அதிலிருந்து தப்பிப்பது எப்படி போற்ற வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்த்து வந்துள்ளார்.

இருவருக்கும் பிரச்சனை அதிகமாக புஷ்பா தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார்.தாய் வீட்டிற்கு போவதற்கு முன்பு கரும்பு தோட்டத்திற்கு சென்று குளிக்க சென்றுள்ளார்.அங்கு ராமதாஸ் புஸ்பாவின் வாயில் துண்டை வைத்து கட்டி சகதியில் தலையை அமுக்கி கொடூரமாக கொலை செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்