தொல்காப்பியருக்கு  மெரினா கடற்கரையில் சிலை !அமைச்சர் பாண்டியராஜன்

Default Image

தொல்காப்பியருக்கு  மெரினா கடற்கரையில் சிலை அமைக்கப்படும்  என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், திருக்குறல் புத்தகத்தை Book Of the World என்ற அந்தஸ்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதால் மீண்டும் தஞ்சை நெற்களஞ்சியமாக மாறும்  என்றும்  கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்