மத்திய அரசு கோரிக்கைகள் மீது  நடவடிக்கை எடுக்காவிடில் தமிழக மக்கள் நம்பிக்கை இழப்பார்கள்!அதிமுக எம்பி வேணுகோபால்

Default Image

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கிறது, ஆட்சி குறித்து மக்களே முடிவு எடுப்பார்கள் என்று அதிமுக எம்பி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் மக்களைவையில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது.இது தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது.இதில் பேசிய அதிமுக எம்பி வேணுகோபால்,

மத்திய அரசு கோரிக்கைகள் மீது  நடவடிக்கை எடுக்காவிடில் தமிழக மக்கள் நம்பிக்கை இழப்பார்கள். யூஜிசி சிறப்பாக செயல்பட்டு வருவதால் அதனை கலைக்க வேண்டிய அவசியமில்லை.நடப்பு கூட்டத்தொடரிலேயே பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்ததற்கு நன்றி. காவிரியில் கர்நாடகா முறையாக நீரை திறந்துவிட ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பேசினார் .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்