நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது மக்களின் தீர்ப்பை எதிர்ப்பதுக்கு சமம் !மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Default Image

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதால்தான்  நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவில்லை என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது மக்களின் தீர்ப்பை எதிர்ப்பது போல் உள்ளது.எதிர்க்கட்சிகளின் கருத்துகளை நாங்கள் மதிக்கிறோம். அதனால் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக் கொண்டோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்