பிரதமர் என்னை கண்டு பயப்புடுகிறார் ராகுல்காந்தி ஆக்ரோஷம்

Default Image

மக்களைவையில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது இதில் விவாதம் நடைபெற்றுவருகிறது  இது குறித்து ராகுல்காந்தி தெரிவிக்கையில் ,பிரதமர் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்னை பார்க்க தவிர்க்கிறார் அவர் 15 லட்சம் மற்றும் 2 கோடி வேலைவாய்ப்பு  தருவதாக சொல்லி அனைவரையும் ஏமாற்றிவிட்டார் .இது மட்டுமில்லை பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக கூற வேண்டும் என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார் .

மேலும் அவர் அமித்ஷா மகன் பற்றி பேசும் போது   பாஜக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர் இதனால்  மக்களவை  நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்