20 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

தங்கம் கடத்தல் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை விமான நிலையத்தில் துபாயில்  இருந்து வந்த பயணிகளிடம் சோதனை செய்தனர். அப்போது ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இதுகுறித்து கடத்தல் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment