கனமழைக்கு பேர் பலி!

Default Image

கேரளாவில் கடந்த மே  மாத  இறுதியில் இருந்து கனமழை தொடங்கியது. வழக்கமாக பெய்யும் மழையை  விட இந்த வருடம் அதிகமாக பெய்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பேர் கனமழைக்கு பலியாகி உள்ளனர்.கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 102 பேர் கனமழைக்கு பலியாகியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்