மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..!

Default Image

சளித்தொல்லை மற்றும் மூச்சுவிடுவதில் பாதிப்பு ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் காலையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பினார்.  எதற்கு முன் , திமுக தலைவர் கருணாநிதியின் தொண்டை பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில், டிரக்கியோஸ்டமி கருவி பொருத்தப்பட்டது.

அந்த கருவிக்கான குழாயை சீரான இடைவெளியில் மாற்ற வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையால், காலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதிக்கு சென்றார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்