பிரபல நடிகை தற்கொலை..! காரணம் யார்…!

Default Image
தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமான சீரியல் நடிகை பிரியங்கா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வம்சம்  தொடரில் நடித்து வரும் நடிகை பிரியங்கா பொது சேவையில் அதிகம் ஈடுபட்டு வருகிறார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற தொடரில் நெடுந்தொடரில் ஜோதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரியங்கா.வம்சம் தொடரில் ஜோதிகா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் பிரியங்கா. இந்த தொடரில் நடித்து பிரபலமான பிறகு பல சீரியல்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.
Image result for வம்சம் priyanka
திருமணமாகிய பிரியங்கா வளசரவாக்கத்தில் அவரது கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தால் பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் கூறுகையில், எனக்கு பொது சேவைகளில் ஆர்வம் மிகுதி. அதன்காரணமாக, எனது மீடியா நண்பர்களுடன் இணைந்து ஒரு டீம் தொடங்கியிருக்கிறோம். என்ற கருத்தும் பரவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்