மம்தாவுக்கு விவசாயிகள் மீது  அக்கறையில்லை!பிரதமர் நரேந்திர மோடி

Default Image

மத்தியஅரசு  விவசாயிகளுக்கு உதவும் வகையில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டுவருகிறது  என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், மம்தா அரசு  விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தவில்லை.மம்தாவுக்கு விவசாயிகள் மீது  அக்கறையில்லை.மேற்குவங்கம் நிதி நிறுவன மோசடிக்கு பெயர்போனது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்