மக்கள்  அதிமுக, பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்பதை தேர்தலில் முடிவு செய்வார்கள்!மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Default Image

மக்கள்  அதிமுக, பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்பதை தேர்தலில் முடிவு செய்வார்கள் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,    தமிழகத்தில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என நான் கூறியதில் தவறில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்