ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய வழக்கு ..!தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய வழக்கில் தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக எம்.எஸ்.ராஜா என்பவர் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்தது. விசாரணைக்கு பின்னர் தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.