ஜூலை  19 ஆம் தேதி மேட்டூர் அணையில் நீர் திறப்பு!

Default Image

தமிழக அரசு பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூலை  19 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார். அணையின் நீர்மட்டம் 89.18 அடியாக உள்ளதால் அணையை திறக்க உத்தர விட்டுள்ளார் .தற்போது  நீர் இருப்பு 51.72 டிஎம்சியாக உள்ளது.

இது குறித்து  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கூறுகையில்,காவிரி மற்றும் காவிரி படுகையில் உள்ள 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்படும். சி.ஆர்.1009, சி.ஆர்.1009 சப்1, ஏ.டி.டி.49 போன்ற நெல் ரகங்களை இருப்பு வைக்கவேண்டும்.சம்பா சாகுபடிக்கு தேவையான விதை நெல், உரங்களை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்