கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்படும்! சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார்

Default Image

கூட்டணி குறித்து நாடாளுமன்ற தேர்தல் பணிகள், சுற்றுப்பயணத்துக்கு பிறகே  முடிவு என்று சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,தமிழக அரசுக்கு வருமான வரித்துறை மூலம் அழுத்தம் கொடுக்க முயற்சி லோக் ஆயுக்தா சட்டத்தை வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்த வேண்டும்.பேரிடர் பயிற்சி அளிப்பவர்கள் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்