மீன்களில் ஃபார்மலின் ரசாயன கலப்பு!சந்தேகம் வந்தால் மீன்வளப் பல்கலைகழகத்தில் ஆய்வு செய்யலாம் !மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

மீன்களில் ஃபார்மலின் ரசாயன கலப்பு அதிகாரிகளின் ஆய்வில் இல்லை என தெரியவந்துள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,மீன் விவகாரத்தில்  பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.வீண் வதந்தி பரப்பி மீனவர்களின் வாழ்வாதாரத்தில் விளையாட வேண்டாம். மீன்களில் ரசாயனம் கலந்துள்ளதாக சந்தேகம் வந்தால் மீன்வளப் பல்கலைகழகத்தில் ஆய்வு செய்யலாம் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்