வார விடுப்பு  காவலர்களுக்கு அவசியம் !சென்னை உயர்நீதிமன்றம்

Default Image

வார விடுப்பு  காவலர்களுக்கு அவசியம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது .ஜூலை 19ஆம் தேதிக்குள் காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக  தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும்  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்