எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நிறுத்திவைப்பு!

Default Image

தற்காலிகமாக அகில இந்திய அளவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு  நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இயக்குநரகம் , அகில இந்திய அளவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.மேலும்  கூடுதல் விவரங்களை என்ற இணையதளத்தில் அறியலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்